பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்திருக்கும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் வந்திருக்கும் பேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.