Skip to main content

பட்டினிப் போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்

Published on 05/10/2017 | Edited on 05/10/2017
 பட்டினிப் போராட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள்



தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் டி.எம்.எஸ். வளாகத்தில்  ஜி.வி.கே. மற்றும் இ.எம் ஆர்.ஐ. நிர்வாகம் ஊழியர்களின் சம்பள நிலுவை தொகையை முழுவதையும் கொடுக்காதை கண்டித்து ஒரு நாள் பட்டினிப் போரட்டம் நடத்தினர்.

படம்: குமரேஷ்

சார்ந்த செய்திகள்