Skip to main content

தமிழ்நாட்டு வேலையெல்லாம் வடநாட்டானுக்கா? -வேல்முருகன் ஆவேச முற்றுகை!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
தமிழக அரசுப் பணிகளில் 100 சதவீதமும், தமிழகத்தில் இயங்கிவரும் மத்திய அரசு மற்றும் தனியார் பெருநிறுவனங்களில் 90 சதவீதமும் தமிழர்களுக்கே பணி யிடங்களை ஒதுக்க வழிசெய்யும் வேலைவாய்ப்பு உறுதிச்சட்டத்தை இயற்றக்கோரி பண்ருட்டி வேல் முருகன் தலைமையிலான தமிழர் வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தி வருகிறது... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கண்காணிக்கப்படும் வீரன் அபிநந்தன்! உண்மையை மறைக்கும் மோடி!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
மார்ச் 1-ஆம் தேதி. வாகா எல்லை. தமது மகனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் அந்தப் பெற்றோர். அவர்களோடு, தேசப்பற்றுமிக்க மக்கள் பெருந்திரளே அங்கே காத்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட அபிநந்தனின் விடுதலை மதியம் மூன்று மணிக்கு நடக்கவில்லை. சம்பிரதாயங்கள், மருத்துவப் பரிசோதனைகள் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

யாருக்கு சீட்டு? அமைச்சர்களிடம் தவிக்கும் எடப்பாடி!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
இரட்டை இலை சின்னம் கிடைத்த தெம்பில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது அவ்வளவு சுலபமான தல்ல என்கிற ரீதியில் போர்க்கொடி உயர்த்து கிறார்கள் அமைச்சர்கள். இதனால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி.நாடாளுமன்றத் தேர்தலோடு ... Read Full Article / மேலும் படிக்க,