Skip to main content

கண்காணிக்கப்படும் வீரன் அபிநந்தன்! உண்மையை மறைக்கும் மோடி!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
மார்ச் 1-ஆம் தேதி. வாகா எல்லை. தமது மகனின் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தனர் அந்தப் பெற்றோர். அவர்களோடு, தேசப்பற்றுமிக்க மக்கள் பெருந்திரளே அங்கே காத்திருந்தது. எதிர்பார்க்கப்பட்ட அபிநந்தனின் விடுதலை மதியம் மூன்று மணிக்கு நடக்கவில்லை. சம்பிரதாயங்கள், மருத்துவப் பரிசோதனைகள் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

யாருக்கு சீட்டு? அமைச்சர்களிடம் தவிக்கும் எடப்பாடி!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
இரட்டை இலை சின்னம் கிடைத்த தெம்பில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது அவ்வளவு சுலபமான தல்ல என்கிற ரீதியில் போர்க்கொடி உயர்த்து கிறார்கள் அமைச்சர்கள். இதனால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி.நாடாளுமன்றத் தேர்தலோடு ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கூட்டணித் தரகு! ஜக்கிக்கு கிடைத்த சிவராத்திரி பரிசு!

Published on 05/03/2019 | Edited on 06/03/2019
ஈஷா பக்தர்களுக்கு அது சிவராத்திரி. ஜக்கி வாசுதேவுக்கு பரிசு ராத்திரி. இந்தியாவின் ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவார ஈஷா யோக மைய விழாவில் கலந்துகொள்வதால் கோவை விமானநிலையத்திலிருந்தே போலீஸ் மயம்தான். அத்துடன் 200 வனப் பாதுகாவ... Read Full Article / மேலும் படிக்க,