Skip to main content

நடுத்தெருவில் மாணவர்கள்! -இரக்கமற்ற பாதிரியார்கள்

Published on 29/10/2022 | Edited on 29/10/2022
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள மாதாபுரத்தில் ஒரு பாதிரியாரால் தொடங்கப்பட்ட, விடுதியுடன் கூடிய பள்ளிக்கு திடீரென மூடுவிழா நடத்தி, அங்கு படித்துவந்த மாணவர்களை, கண்ணீருடன் நடுத்தெருவில் நிறுத்தி இருக்கிறது அதன் நிர்வாகம். என்னதான் நடந்தது?   மாதாபுரத்தைச் சேர்ந்தவரான உபகாரசாமி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்