தங்கும் விடுதியில் அடாவடி! இழுத்து மூடிய ஓ.ராஜா ஆதரவாளர்கள்!
Published on 27/12/2019 | Edited on 28/12/2019
துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஸின் தம்பி ஓ.ராஜா வின் அடாவடியால் மேகமலையிலுள்ள தங்கும்விடுதியொன்று இழுத்து மூடப்பட்டுள் ளது என்ற பேச்சுக் கிளம்ப, விசாரணையில் இறங்கினோம்.
தேனியைச் சேர்ந்த ஐயப்பனும், அவருடைய நண்பன் தமிழன், தவமணி, சிவக்குமார் ஆகிய நான்கு பேரும் தேனியிலுள்ள சின்னமனூர் அருகே இரு...
Read Full Article / மேலும் படிக்க,