Skip to main content

பாவிகளே... அவன் ஆவிக்குப் பதில் சொல்லுங்க! -உயிரைப் பறித்த டாஸ்மாக்!

Published on 04/05/2018 | Edited on 05/05/2018
பாளையங்கோட்டை தெற்கு புறவழிச்சாலை மேம்பாலத்தில் மே-2 ஆம் தேதி காலையில் தொங்கிய சிறுவனின் பிணம், அன்றைய காலையை கனம்மிக்கதாகச் செய்தது. போலீஸ் விசாரணையில் தந்தையின் மதுப்பழக்கத்தின் தாக்கத்தால் நிகழ்ந்த தற்கொலை அதுவெனத் தெரியவந்தது. பிரதமரையும், முதல்வரையும் டாஸ்மாக் கடைகளை பூட்டச் சொல்லி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்