Skip to main content

நில மோசடியில் நயினார் பாலாஜி! அம்பலமாகும் உண்மைகள்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023
பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி சென்னை ஆற்காடு சாலையிலுள்ள 100 கோடி மதிப்பி லான இடத்தை முறைகேடாகத் தனது பெயரில் பதிவுசெய்த விவகாரத்தை அறப்போர் இயக்கம் கையிலெடுத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.   சென்னை விருகம்பாக்கத்தின் பிரதான இடத்திலுள்ள 1.3 ஏக்கர் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்