Skip to main content

பிரிக்கப்படுமா திருவண்ணாமலை? -பா.ம.க. போராட்டம்!

Published on 19/04/2023 | Edited on 19/04/2023
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை யின்போது, முன்னாள் அமைச்சரும், ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான அ.தி.மு.க. சேவூர் ராமச்சந்திரன், "திருவண்ணாமலை மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படுமா?' என கேள்வியெழுப்பினார்.  ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்