மலைக்கோட்டை மாநகரை நடுங்க வைக்கும் மைனர் கிரிமினல்கள்!
Published on 17/12/2019 | Edited on 18/12/2019
தமிழகத்தில் கள்ளக்கடத்தல், சமூகவிரோதச் செயல்களுக்கு களத்தில் இறங்கி வேலைசெய்வதற்கு பெரிய பெரிய ரவுடி கும்பல் தற்போது மைனர் சிறுவர்களைப் பயன்படுத்தி வருகிறது.
திருச்சி அரியமங்கலம் மேலஅம்பிகாபுரம், அண்ணாநகரைச் சேர்ந்தவர் அலியார். இவரது மகன் அப்துல் வாஹித் (வயது 12). 6 ஆம் வகுப்பு படித்து ...
Read Full Article / மேலும் படிக்க,