Skip to main content

இருப்பதையும் பறிக்கும் அரசு! போராட்டத்தில் செவிலியர்கள்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
கொடிய கொரோனா வைரஸ் எதிர்ப்பு போரில் தங்கள் குடும்ப உறவுகளையும், உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக உழைத்தவர்கள், உழைத்துக் கொண்டிருப்பவர்கள் பொது சுகாதார துறையில் பணிபுரிகிற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள். அர்ப்பணிப்போடு பணி யாற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு அவர்களின் செயலை ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முடிந்தால் பிழைத்துக் கொள் இல்லாவிட்டால் செத்துப் போ -மக்களை கைவிட்ட அரசு!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
இந்தியாவில் கொரோனாவால் எதிர்காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய மாநிலங்கள் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் முதலிடம் பெறுவது மகாராஷ்டிரா. இரண்டாம் இடம் குஜராத், மூன்றாவது இடம் டெல்லி, நான்காவது இடம் தமிழ்நாடு. இந்த நான... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் எடப்பாடியின் ஊழல் கேபினட்! கவர்னர் அனுப்பிய ரிப்போர்ட்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.'' ""ஆமாம்பா. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்குன்னு நாம பேசி, நம்ம நக்கீரனில் வெளியான செய்தி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள்வரை விவாதத்தைக... Read Full Article / மேலும் படிக்க,