Skip to main content

கடை திறக்கு முன்னே கல்லா கட்டிய அரசியல் புள்ளிகள்!-முதலீடு இல்லா வியாபாரம்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
ஆதார் அட்டை என்பது குடிமகன் களுக்கு அவசியம் என டாஸ்மாக் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. குடை, தனிமனித இடைவெளி, அளவான சரக்கு என நிபந்தனைகளுடன் சரக்கு விற்பனையை அரசு தொடங்கியுள்ளது. கடைகள் மூடப்பட்டிருந்த 40 நாட்களுக்கான அறிவிப்பில், டாஸ்மாக் கடைகளின் சாவிகளையும் மாவட்ட மேல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முடிந்தால் பிழைத்துக் கொள் இல்லாவிட்டால் செத்துப் போ -மக்களை கைவிட்ட அரசு!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
இந்தியாவில் கொரோனாவால் எதிர்காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய மாநிலங்கள் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் முதலிடம் பெறுவது மகாராஷ்டிரா. இரண்டாம் இடம் குஜராத், மூன்றாவது இடம் டெல்லி, நான்காவது இடம் தமிழ்நாடு. இந்த நான... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ராங்கால் எடப்பாடியின் ஊழல் கேபினட்! கவர்னர் அனுப்பிய ரிப்போர்ட்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.'' ""ஆமாம்பா. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்குன்னு நாம பேசி, நம்ம நக்கீரனில் வெளியான செய்தி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள்வரை விவாதத்தைக... Read Full Article / மேலும் படிக்க,