தண்டம் மாநில அரசுகளுக்கு தற்பெருமை மத்திய அரசுக்கு! -ஊர்திரும்பும் தொழிலாளர்கள் அவலம்!
Published on 09/05/2020 | Edited on 09/05/2020
புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்ப ஆகும் ரயில் கட்டணம் தொடர்பாக மத்திய-மாநில அரசுளுக்கிடையிலான விவாதங்களால் மூடிமறைக்கப்படும் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன.
இரண்டு கட்ட ஊரடங்கின்பின்பும் கொரோனா கட்டுக்கடங்காத நிலையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங...
Read Full Article / மேலும் படிக்க,
இந்தியாவில் கொரோனாவால் எதிர்காலத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்படக் கூடிய மாநிலங்கள் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள். அதில் முதலிடம் பெறுவது மகாராஷ்டிரா. இரண்டாம் இடம் குஜராத், மூன்றாவது இடம் டெல்லி, நான்காவது இடம் தமிழ்நாடு. இந்த நான...
Read Full Article / மேலும் படிக்க,
ராங்கால் எடப்பாடியின் ஊழல் கேபினட்! கவர்னர் அனுப்பிய ரிப்போர்ட்!
Published on 09/05/2020 | Edited on 09/05/2020
""ஹலோ தலைவரே, செப்டம்பர் வாக்கில் ரிலீஸ்னு டெல்லித் தரப்பில் இருந்து சிக்னல் கிடைச்சதால், சசிகலா தரப்பிடம் அதிக உற்சாகம் தெரியுது.''
""ஆமாம்பா. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் பதவி சசிகலாவுக்குன்னு நாம பேசி, நம்ம நக்கீரனில் வெளியான செய்தி அ.தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள்வரை விவாதத்தைக...
Read Full Article / மேலும் படிக்க,