Skip to main content

கேபிள் கொள்ளை! செல்போன் ரீ-சார்ஜ் வழிப்பறி! - வஞ்சிக்கும் மத்திய அரசு

Published on 26/04/2019 | Edited on 27/04/2019
செல்போன்களை ஏழை எளியவர்களின் கைகளுக்கு கொண்டுவர பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல. ஆனால், முந்தைய அரசுகளின் சாதனையை, எளிய மக்களின் பணத்தைச் சுரண்டி கார்ப்பரேட் மொபைல் ஆபரேட்டர்களுக்கு வாரிக்கொடுக்கும் மோடி தலைமையிலான அரசின் மோசடி அம்பலமாகியிருக்கிறது.தொடக்கத்தில் வசதிபடைத்தோருக்கு மட்டுமே தொலைபேசி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்