Skip to main content

தம்பியைக் கொன்ற உடன்பிறப்பு! -சந்தையில் புரளும் கள்ளத் துப்பாக்கிகள்!

Published on 26/04/2019 | Edited on 27/04/2019
"சட்டவிரோத ஆயுதப் பயன்பாட்டினால் தூத்துக்குடி அபாயகரமான பகுதியாக திகழ்கிறது. கள்ளத்துப்பாக்கி என்பது ஒரு மாநிலம் சார்ந்த பிரச்சனை இல்லை. அது தேசிய பிரச்சனை'' என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், ராமதிலகம் ஆகியோர் மன வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ள அதே வேளையில், கள்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

பொள்ளாச்சி கொடூரம்! பாதிக்கப்பட்ட இளம்பெண் பகீர் வாக்குமூலம்! துணை சபா மகன் கும்பலின் களியாட்டம்!

Published on 26/04/2019 | Edited on 27/04/2019
மனசாட்சியுள்ள மக்கள் அனைவரையும் உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூரம், தமிழகத் தேர்தல் களத்தில் பிரச்சார ஆயுதமாக இருந்தது. வாக்குப்பதிவு முடிந்து, அரசியல் கட்சிகள் ஓய்வெடுத்து வரும் நிலையில், இந்தக் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த நக்கீரன் வழக்கம்போல தனது புலனாய்வுப் பணியைத் தொடர்ந்தது.. வி.ஐ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

ரிசல்ட் வரை கப்சிப்! சசி போட்ட தடை!

Published on 26/04/2019 | Edited on 27/04/2019
டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தினகரனுக்கு நெருக்கமானவர்கள் என கருதப்படும் இரண்டாம்கட்ட தலைவர்கள் தொடங்கி சாதாரண தொண்டர்கள் வரை இதுபற்றி விவாதிக்கிறார்கள்.இந்நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச... Read Full Article / மேலும் படிக்க,