"குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்.'
ஒரு மனிதனின் நல்லகுணங்கள், அவனிடமுள்ள குற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்து, அதில் எது மிகுதியாக உள்ளதோ அதைவைத்து முடிவெடுங்கள் என்கிறார் திருவள்ளுவர்.
வாழ்க்கை நமக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கக் காரணம், அதற்குள் ளிருக்கும்...
Read Full Article / மேலும் படிக்க