மன்னர்களும், மகான்களும் தலைவணங்கிய ஜோதிடக்கலை இன்று புகைபடிந்த ஓவியமாய்ப் பொலி விழந்து காணப் படுகிறது. போற்றிப் புகழ்ந்து பூஜிக்க வேண்டிய ஜோதிடம் சிலருக்கு கேளிக்கையாக மாறிப்போனது வேதனையான உண்மை. சரியான குருவின் வழிகாட்டுதல் இல்லாமலும், மூல நூல்களைக் கற்காமலும், வெறும் ஆர்வக் கோளாறினால்...
Read Full Article / மேலும் படிக்க