Skip to main content

ஆற்றலை அள்ளித் தரும் ஆஞ்சனேயர் எந்திரம்! -ஆர். சுப்பிரமணியன்

ஸ்ரீராமபிரான் அவதார நோக்கம் நிறைவேறத் துணைநின்றவர்களில் மிகமுக்கியப் பங்கு வகித்தவர் ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி. என்றைக்கும் சிரஞ்சீவியாக வாழும் மாண்பினை சீதாப்பிராட்டியிடம் வரமாகப் பெற்றவர். இவர் நினைத்தபொழுதே விஸ்வரூபம் என்னும் மகா உருவமெடுக்கும் சக்தி படைத்தவர். எப்போதும் ஸ்ரீராமனையே தியானித... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்