ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளியில் பாடம் நடத்தினார் கலெக்டர்

இதைப் பார்த்த கலெக்டர் ரோகிணி அந்த பள்ளிக்கு சென்றார். வெளியே நின்று கொண்டிருந்த மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தார். பின்னர் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அவர் ஆங்கில பாடம் நடத்தினார். அப்போது மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.