சென்னை சென்ட்ரல் அருகே இந்திய ரயில்வேயில் தனியார்மயத்தைப் புகுத்துவதை கண்டித்தும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் மத்திய அரசைக் கண்டித்தும் எஸ்.ஆர்.எம்.யூ சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள்கலந்துகொண்டனர்.