Skip to main content

பழிவாங்கப்படும் விவசாயிகள்! விரக்தியில் டெல்டா!

Published on 22/07/2023 | Edited on 22/07/2023
கஜா புயலில் டெல்டா விவசாயிகளின் தென்னை மரங்கள் பலவும் வேரோடு சாய்ந்ததில், அவர்களுக்கு உரிய நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவேயில்லை. நெடுவாசல் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், "போர்க்கப்ப லில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து விவசாயகளுக்கு வழங்குவோம்'' என்று சொல்லிவிட்டு போனதோடு சரி. த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்