(205) உண்ட வீட்டுக்கு ரெண்டகம்!
ஆங்... சொல்ல மறந்துட்டேன். போன இதழ்ல "மீண்டும் முதல் அத்தியாயம்'னு டைரக்டர் பாலசந்தர் பாணியில சொன்னேன்ல!
ஜான் சாருக்கு எல்லாத்தையும், என்கூட வேலை பாத்தவன்ல ஒரு நாரதன் போட்டுக் குடுத்துட்டான். வலம்புரி ஜான் சார், என்னை அவரது அறைக்கு அழைச்சார்.
"உண்மையை ...
Read Full Article / மேலும் படிக்க,