தினம் தினம் பூமியில் நடக்கும் மனிதர்களின் இறப்பைப் பற்றிக் கேட்டாலும் பார்த்தாலும் நமக்குள் எவ்விதப் பாதிப்பும், சலனமும் வராது. ஆனால், நமக்கு நெருக்கமானவர்களின் மரணம் மட்டுமே நம்மை அதிகமாக பாதிக்கும். நேற்றுவரை நன்றாக நம்மோடு இருந்தவர் இன்று இல்லை என்கிற நிஜத்தை மனம் எளிதாக ஏற்றுக்கொள்ள...
Read Full Article / மேலும் படிக்க