அன்று நடுநிசியைக் கடந்தும், அவனுக்கு உறக்கம் வரவில்லை.
அந்த நள்ளிர வில் நாய்கள் விழித்துக் குரைக்க ஆரம்பித்தன. தெருநாய்களின் ஊளை யிடும் சப்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஜாமக் கோடங்கியின் உடுக்கையொலி உறுமியது. அந்த வீட்டு வாசலில் நின்ற கோடங்கி, "கன்னிப் பெண் ஆவி கதவோரம் நிக்குது; ஆம்பள...
Read Full Article / மேலும் படிக்க