செப்.24 முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
செப்டம்பர் 24ஆம் தேதி முதல் போக்குவரத்து துறை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருப்பது தமிழக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் செப்டம்பர் 24ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.