திருச்சியில் போலி சாமியார் கைது
திருச்சியில் பெண்ணிடம் பண மோசடி செய்ததாக போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். தொழில் பிரச்னையை தீர்ப்பதாக பெண் ஒருவரிடம் ரூ.5 லட்சத்தை மோசடி செய்ததாக போலி சாமியார் மாரியப்பன் எனபவரை மத்திய பஸ் நிலையம் அருகில் பேலீசார் கைது செய்தனர்.