ADVERTISEMENT

பெண் கவுன்சிலர்களுக்கு மிரட்டல்! -மாஜி தங்கமணி ஆட்கள் அடாவடி!

06:07 AM Apr 13, 2022 | elayaraja
அ.தி.மு.க. மாஜி மந்திரி தங்கமணியின் ஆதரவாளர்கள் திடீரென்று, தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர்களின் வீடுகளுக்குள் புகுந்து, கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT