08:26 PM May 16, 2018 | karthikp
ஆசிட் கொலைகள்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவுள்ளது. இதன் இருபுறமும் 1185 மரங்கள் உள்ளன. கிரிவலப் பாதையில் பக்தர்கள் பகலில் நடக்கும் போதும் மரங்களின் நிழலில் நடப்பார்கள்.
இந்த மரங்களில் பல சமீபத்தில் பட்டுப் போயின. ""ஆசிட் ஊற்றி மரங்களைப் பட்டுப் போக வைக்கிறார்கள்'' என...
Read Full Article / மேலும் படிக்க,
Login
Or
SUBSCRIBE NOW
சிக்னல்!
Show comments