Skip to main content

நூற்றாண்டு நாயகர் கலைஞருக்காக ஓவியம்!

Published on 27/05/2023 | Edited on 27/05/2023
அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த மூத்த ஓவியர் வி.கருப்பையா, கலைஞருக்கென 9 அடி உயர ஓவியத்தை வரைந்து அவருக்கு சிறப்பு செய்திருக்கிறார். இந்த கலைஞரின் ஓவியத்தில், சிம்மாசனத்தில் அவர் உற்சாகமாக வீற்றிருக்க, கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார், கலைஞரின் கொள்கைத் தலைவர்களான தந்தை பெரியார், அறி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்