Skip to main content

அடுத்து... தமிழகம்? ஐ.எஸ். பயங்கரவாத ஆபத்து!

Published on 30/04/2019 | Edited on 01/05/2019
ஓயவில்லை இலங்கையின் குண்டுவெடிப்புகளும் உயிரிழப்புகளும். 327 உயிர்களைப் பலிகொண்ட ஈஸ்டர் ஞாயிறுக்குப் பிறகு, மீண்டும் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் பலியானார்கள். யார் மனிதர்கள், யார் மனிதவெடிகுண்டு என்று அடையாளம் காண முடியாமல் தவிக்கிறது இலங்கை ராணுவமும் போலீசும். சொந்த நாட்டு மக்களை பல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

எடியூரப்பா பாணியில் எடப்பாடியின் 3 சீட்டு ஆட்டம்! -அ.தி.மு.க. திக்... திக்...…

Published on 30/04/2019 | Edited on 01/05/2019
தேர்தல் களத்தின் கடைசிநேர கவனிப்புகளால் இடைத்தேர்தல் தொகுதிகளில் 12-ல் வெற்றி பெறலாம் என்ற கணக்கு எடப்பாடி மனதில் ஓடினாலும், அதற்கு மாறான கணக்கு களும் உள்ளன. அதன் விளைவுதான், தினகரன் அணியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கான நோட்டீஸ் என்கிறது கோட்டை வட்டாரம்.தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பொள்ளாச்சி! களமிறங்கிய சி.பி.ஐ.!

Published on 30/04/2019 | Edited on 01/05/2019
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைப் பற்றி புலனாய்வு செய்த சி.பி.சி.ஐ.டியினர் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரையும் விசாரிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரும், பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் பெல்ட்டால் அடிவாங்கி துடிதுடித்து அழுதவருமான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலத்தை நக்... Read Full Article / மேலும் படிக்க,