வாக்கு இயந்திர அறைக்குள் தில்லுமுல்லு! -அசிங்கப்பட்ட தேர்தல் அதிகாரி!
Published on 30/04/2019 | Edited on 01/05/2019
மதுரை மருத்துவக் கல்லூரியில், பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப் பட்டிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து, சில ஆவணங்களைத் திருடி, எதிர்க்கட்சிகளை திகிலில் ஆழ்த்தினார் தாசில்தார் சம்பூர்ணம். அமைச்சர் செல்லூர் ராஜுவின் உத்தரவின் பேரில் மதுரை கலெக்டர் நடராஜனின் தூண்டு தலில்தான் தாசில்தார் ச...
Read Full Article / மேலும் படிக்க,
எடியூரப்பா பாணியில் எடப்பாடியின் 3 சீட்டு ஆட்டம்! -அ.தி.மு.க. திக்... திக்...…
Published on 30/04/2019 | Edited on 01/05/2019
தேர்தல் களத்தின் கடைசிநேர கவனிப்புகளால் இடைத்தேர்தல் தொகுதிகளில் 12-ல் வெற்றி பெறலாம் என்ற கணக்கு எடப்பாடி மனதில் ஓடினாலும், அதற்கு மாறான கணக்கு களும் உள்ளன. அதன் விளைவுதான், தினகரன் அணியில் உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கான நோட்டீஸ் என்கிறது கோட்டை வட்டாரம்.தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின...
Read Full Article / மேலும் படிக்க,
பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தைப் பற்றி புலனாய்வு செய்த சி.பி.சி.ஐ.டியினர் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரையும் விசாரிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரும், பண்ணை வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோவில் பெல்ட்டால் அடிவாங்கி துடிதுடித்து அழுதவருமான அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வாக்குமூலத்தை நக்...
Read Full Article / மேலும் படிக்க,