Skip to main content

பூங்காவை ஆக்கிரமித்து மணிமண்டபம்!-எடப்பாடி மீது சேலம் கோபம்!

Published on 28/04/2018 | Edited on 29/04/2018
சேலம் மாநகர மக்களின் ஒரே பொழுதுபோக்குத் தலம் அண்ணா பூங்கா. மாநகரின் மையப்பகுதியில், ஜெயண்ட் வீல், ரயில், பால் கேம்ஸ், குளம், சறுக்கு விளையாட்டுகள் இருப்ப தால் குழந்தைகளின் மனதை ஈர்க்கும் பூங்காவாகி விட்டது. பத்து ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் வருடத்திற்கு 60 ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்