ஒவ்வொரு நூலகத்திலும் சரிந் திருக்கும் நூல்கள் தான் பலரின் வாழ்க்கையை நிமிர்த்தியிருக் கின்றன!' என்பது நூலகத்தின் பெருமையைச் சொல்லக்கூடிய பொன்மொழியாகும். இந்தியாவிலேயே நூலகங்களுக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நம்பர் 1 மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் கன்னிமாரா ப...
Read Full Article / மேலும் படிக்க,