Skip to main content

போதைக் கடத்தல்! சிக்கிய இன்டர்நேஷனல் மாஃபியா!

Published on 13/09/2023 | Edited on 13/09/2023
ஆக.30 அன்று எஸ்.ஐ. ரவிக்குமார், எஸ்.ஐ. ராஜபிரபு தலைமையிலான இரண்டு தனிப்படைகள் தூத்துக்குடியின் புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகில் விழிப்பாக வாகனம் ஒன்றை எதிர்பார்த்திருந்தனர். அந்த வழியாக வந்த இரண்டு சொகுசுக் கார்களை மடக்கித் துருவ, இரண்டு கார்களிலும் 5 மூட்டைகளில் அடைக்கப்பட்ட 245 க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்