Skip to main content

கொலையில் முடிந்த தகாத உறவு!

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
செங்கல்பட்டு மாவட்டம், நாவலூரை அடுத்துள்ளது பொன்மார். இங்கிருந்து மாம்பாக்கம் செல்லும் சாலையில் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி, இரவு சுமார் 8 மணியளவில் ஒரு பெண்ணின் கதறல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அங்குசென்று பார்த்துள்ளனர். அப்போது ஒரு இளம்பெண்ணின் கை, கால்கள் இ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

கேப்டனுக்கு அரசு மரியாதை!

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
கடின உழைப்புக்கும் கருணை உள்ளத் துக்கும் சொந்தக்காரரான மனிதநேயப் பண்பாளர் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி காலமாகியிருக்கிறார். அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக் கம் செய்யப்படும் என அறிவித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். கடந்த சில வருடங்களாகவே பலவகை யான நோய்களுக்கு ஆட... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

விஜயகாந்த் சகாப்தம்! வாழ வைத்தவர் வீழ்ந்த கதை!

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
கேப்டன் நினைவுகள்...! நடிகர் சங்கம் சார்பில் மலேசியா -சிங்கப்பூர் கலை நிகழ்ச்சிக்கு போயிருந்தபோது, ரஜினியின் உடைகள் அடங்கிய சூட்கேஸ் மிஸ்ஸிங். இதனால் அதிர்ச்சியான விழா ஏற்பாட்டாளர்கள், "நிகழ்ச்சிக்கு நேரமாச்சு, இனிமே ரஜினி சாருக்கு டிரெஸ் ரெடி பண்ணுவது' என திகைக்க... உடனே ரஜினி, ""தம்பி... Read Full Article / மேலும் படிக்க,