Skip to main content

அரசு நிதி கையாடல்! துணைவேந்தர் கைது!

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன், அரசு நிதியை கையாடல் செய்தது, சாதி வன்கொடுமை புகார்களின் பேரில் கைது செய்யப்பட்ட சம்பவம் உயர் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், தமிழக அரசுக்கும் தொடர்ந்து ஏழாம் பொருத்தமாக இருந்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்