Published on 25/02/2019 (16:46) | Edited on 27/02/2019 (05:46)
"மதுபானக் கடை' என ஒரு படம் வந்தது. வசனத்திற்காகவே அந்தப்படம் பேசப் பட்டது. அப்படத்தின் வசனத்தை எழுதிய அய்யப்பன் என்பவர், ஓவரான மதுப்பழக்கத் தினாலேயே தனது உயிரை விட்டிருக்கிறார். அவருடைய மரணத்தை எந்த சினிமாக்காரர்களும் கண்டுகொள்ள வில்லையாம்.
சினிமாவில் வேலையில்லாமல் தவிக்கும் பெரும்பாலான...
Read Full Article / மேலும் படிக்க