அரண்மனையின் தர்பார் மண்டபமும் அதிலிருந்த அழகிய வேலைப் பாடுகளும், கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட தூண்களும், பளிங்குத் தரையும், பூ வேலைப்பாடுகள் கொண்ட திரைச்சீலைகளும் அந்த சமஸ்தானத் தின் செல்வச்செழிப்பைப் பறைசாற்றியது. நேற்றுவரை மங்கள இசை தவழ்ந்த அந்த மாளிகையில் இன்று மயான அமைதி குடிகொண...
Read Full Article / மேலும் படிக்க