Published on 25/02/2021 (18:19) | Edited on 27/02/2021 (10:08)
மனித வாழ்வின் மகத்தான அத்தியாயமான திருமணம் ஐம்பது ஆண்டுகளுக்குமுன்பு வாழ்ந்த பெற்றோர்களுக்கு மிக எளிமையான- சாதாரண நிகழ்வாக இருந்தது. அந்தக் காலத்தில் ஒரே ஒரு வரன்தான் பார்ப்பார்கள். அந்த வரனுடனேயே திருமணம் முடிந்துவிடும். வெகுசிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரன் பார்த்தபிறகு திருமணம் நடக்க...
Read Full Article / மேலும் படிக்க