Skip to main content

என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும் - துரைமுருகன்

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

 

tt


தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கலைஞர் குறித்த இரங்கல் தீர்மானம் மீது பேசும்போது திமுகவின் பொருளாளர் துரைமுருகன் கண்கலங்கினார். மேலும், 2007-ல் மடிந்திருந்தால் என் உடல் மீது கலைஞரின் கண்ணீர் விழுந்திருக்கும், எனக்கு இரண்டாவது உயிர் அளித்தவர் கலைஞர் என்றார். தனது பிளைகளைவிட எனக்கு அதிக உரிமை தந்தவர் கலைஞர். எந்நாளும் தமிழர் மனங்களில் இருப்பவர் கலைஞர். என்று உருக்கமாக பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்