Published on 17/11/2020 | Edited on 17/11/2020
வரும் 20ம் தேதி முதல்வர் துணை முதல்வர் தலைமையில் அ.தி.மு.க மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாக அ.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எதிர்வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.