(17) வெட்கமென்ன வெட்கம்?
பா.ம.க. தலைவர் இராமதாசு பொத்திப் பொத்தி வைத்தவற்றை யெல்லாம் வெளிக் கொணர்ந்து விட்டார் அவருடைய மகன் அன்புமணி.
பத்தாண்டுகளுக்கு முன்பு திராவிடக் கட்சிகளை ஒழிப்பதே வாழ்க்கை நோக்கம் என்று சூளுரைத்தவர் இராமதாசு. அப்படியானால் "ஏன் சேர்ந்தாய்' என்று அன்றைக்குக் கேட்டவ...
Read Full Article / மேலும் படிக்க,