ADVERTISEMENT

தெரு நாய்க்கடியால் பலியான சிறுமி! கேரளாவை உலுக்கிய சோகம்!

06:11 AM Oct 01, 2022 | manikandan
கேரளா, பத்தனம்திட்ட பெருநாடு பகுதியைச் சேர்ந்த ஹாரிஷ் -ரஜனி தம்பதியினரின் ஒரே மகள் அபிராமி, அங்குள்ள பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். காலையில் பால் வாங்க தெருவில் சென்ற சிறுமி மீது தெரு நாயொன்று பாய்ந்து, கை கால்களெல்லாம் கடித்துக் குதறியது. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் அவளை மீட்ட... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT