"அரசு ஊழியர்களின் 12 லட்சம் ஓட்டுகள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருக்கும் என்பதால் தபால் ஓட்டுகள் போடுவதையே தடுத்துக்கொண்டிருக்கிறது தேர்தல் ஆணையம்' என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து, நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது... தமிழகத்தில் சுமார் 13 1/2 லட்சம் அரசு ஊழியர்கள் இரு...
Read Full Article / மேலும் படிக்க,
ராங் கால் : வாக்குப்பதிவு! மக்களை நோகடித்த தேர்தல் ஆணையம்!
Published on 19/04/2019 | Edited on 20/04/2019
""ஹலோ தலைவரே, இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கப் போகும் இந்த ஜனநாயகத் திருவிழாவில் காலையிலேயே வாக்குச்சாவடிக்குப் போய் என் ஜனநாயகக் கடமையை நிறைவேத்திட்டேன். நீங்க?''’
""நம்ம கைல இருக்கும் வலிமையான ஒரே ஆயுதம் வாக்குரிமைதான். 5 ஆண்டுக்கு ஒருமுறை அதைப் பயன்படுத்தக் கிடைக்கும் வாய்ப்பை ந...
Read Full Article / மேலும் படிக்க,