ADVERTISEMENT

இரண்டு தொகுதி இடைத் தேர்தல்! யாருக்கு சாதகம்? -மல்லுக்கட்டும் கட்சிகள்!

06:49 PM Aug 17, 2018 | karthikp
கலைஞரின் மறைவினால் திருவாரூர் தொகுதியும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் மறைவினால் திருப்பரங்குன்றம் தொகுதியும் காலியாக இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தல் எப்போது நடக்கும் என தெரியாத நிலையிலும் முக்கிய கட்சிகளில் சீட் கேட்கும் ஃபைட் ஆரம்பமாகிவிட்டது.திருவாரூர்... Read Full Article / மேலும் படிக்க, Login Or SUBSCRIBE NOW
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT