ADVERTISEMENT

வேலூரில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி!!

08:05 AM Oct 30, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ஆம்பூரில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ருக்மணி அம்மாள் என்பவர் பன்றி காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT