ADVERTISEMENT

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் சென்னையில் ஒருவர் கைது!

07:03 PM Jan 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த வருடம் ஜனவரி மாதம் 8-ம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை அப்துல்சமீம், தவ்பீக் ஆகிய இருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர்.

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்பொழுது வில்சன் கொலை தொடர்பாக சென்னை மண்ணடியைச் சேர்ந்த சிஹாபுதீன் என்ற நபரை, விமான நிலையத்தில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT