ADVERTISEMENT

எடப்பாடி மீது கொலைக் குற்றம் சுமத்திய மனோஜ், சயான் கைது!!

11:50 AM Mar 01, 2019 | prakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாலையார் மனோஜையும், சயானையும் தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். நெடுஜாலாகூடா என்ற இடத்தில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சயான் மற்றும் மனோஜை கைது செய்ய வேண்டும் என கோத்தகிரி நீதிமன்றம் கொடுத்த உத்தரவை அடுத்து அவர்களை கைது செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது, அதை மீறி மனோஜையும், சயானையும் தமிழக போலீசார் கேரள மாநிலம் நெடுஜாலாகூடாவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT