ADVERTISEMENT
கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில் மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மாக் பாரில் மது குடிக்க சென்றுள்ளார்.
ADVERTISEMENT
அப்போது அவர் ஜிங்காரோ பீர் வாங்கியுள்ளார். பின்னர் அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT
Show comments