ADVERTISEMENT
காவேரி மருத்துவமனைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கலைஞரின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
ADVERTISEMENT
நேற்று சபாநாயகர் தனபால் காவேரி மருத்துவமனைக்கு சென்று மு.க.ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். கடந்த வியாழக்கிழமை துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வீரமணி ஆகியோர் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று அவரது உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர்.
Show comments